கோப்பி

கோப்பி Coffea arabica, Coffea robustaகுடும்பம் : Rubiaceae கோப்பி மரங்கள் அவற்றினது ஆற்றலை பாதுகாத்துக் கொண்டதாகவும் அறுவடை செய்வதற்கு இயலுமாகின்ற வகையிலும் மரங்கள் கட்டையாக வெட்டப்படுகின்றன. அனால் கோப்பி மரங்கள் 30 அடி ( 9 மீற்றர்)  உயரத்திற்கும் மேல் வளரக்கூடியது. ஒவ்வொறு மரமும் பச்சை நிறத்தினால் மூடப்பட்டு இருக்கும்.  ஏனைய ஒவ்வொறு சோடிக்கும்

கொக்கோ

கொக்கோ Theobroma cacao குடும்பம் : Sterculiaceae வரலாறு கொக்கோ மரம் அமேசன் நிலப்பள்ளத்தாக்குகளில் தோன்றி மத்திய அமெரிக்காவிற்கு குறிப்பாக மெக்சிகோவிற்கு பரவியதாக கருதப்படுகின்றது. ஒல்மெக் மற்றும் மாயாஸ் எனும் பிரதேச வாசிகளினால் அறியப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் அதனை “தெய்வங்களின் உணவு” என கருதினர் அசேடக்ஸ் மக்கள் கொக்கோவை நானயமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். அத்துடன்

கிராம்பு

கிராம்பு Syzygium aromaticum L.குடும்பம்: மெர்டேசி (Mertaceae) வரலாறு கிராம்பு மரமானது கூம்பு வடிவத்தில் அமையப் பெற்றுள்ள மென்மையான சாம்பல் பட்டை விதானத்தைக் கொண்டு அமையப் பெற்றுள்ள ஒரு நடுத்தர அளவிலான சமச்சீர் வடிவத்தைக் கொண்டு உள்ள ஒரு மரமாகும். முழுமையாக முதிர்ச்சி  அடைந்த மரங்கள் 15-20 மீற்றர் வரை வளரும். அதன் பிறப்பிடம் இந்தோனேசியாவின்

ஏலக்காய்

ஏலக்காய் Elettaria cardamom குடும்பம் – Zingiberaceae வரலாறு ஏலக்காய், “மசாலா ராணி” என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு போலி தண்டு மற்றும் அடர்த்தியான ஒழுங்கற்ற வடிவ வேர்த் தண்டுக் கிழங்குகளைக் கொண்ட ஒரு நிலையான பூண்டுத் தாவரமாகும். ஏலக்காய் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெறும் காடுகளாக வளர்கின்றது. ஏலக்காய் என்பது ஒரு சுவையூட்டியாகவும்

வெற்றிலை

வெற்றிலை Piper betle L. குடும்பம் : Piperacea வரலாறு வெற்றிலை இலங்கை முழுதும் பரவலாக பசுமையானதாகவும் முயற்சியான்மையாளர்களினாலும் வளர்க்கப்படுகின்றது. இதன் வர்த்தக உற்பத்தி இலையாகும். இது பெறும்பாலும் பாக்குடன் சுண்ணாம்பு, புகையிலை மற்றும் சில ஏனைய உள்ளீடுகள் என்பவற்றுடன் சேர்த்து மென்று சாப்பிடுவதற்காக பயன்படுத்தப்படுகின்றது. கி.மு 340 இற்கு முன்னரில் இருந்தே இலங்கையில் வெற்றிலை

பாக்கு

பாக்கு Areca catechu L குடும்பம் – பால்மியா வரலாறு பாக்கு மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டையும் கலந்து மென்று சாப்பிடுவது பல நூற்றாண்டுக்கு முன்னரில் இருந்தே ஆசியா மற்றும் பெருங்கடல் மக்களிடையே காணப்பட்டு வந்த ஒரு பாரம்பரிய மற்றும் வழக்கமும் அகும். பாக்கு மற்றும் வெற்றிலை ஆகிய இரண்டும் உடற்திறன் மற்றும் மருந்தாக ஒன்றினைந்தது